31 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

31 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மணல்காடு பகுதியில் 31 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த நபர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் மணல்காடு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )