ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த துரை மதியுகராஜா

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த துரை மதியுகராஜா

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தவிசாளரும், 25 வருடங்களுக்கும் மேலாக கண்டி மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ள துரை மதியுகராஜா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் வெள்ளிக்கிழமை (14) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )