திடீரென கருப்பு நிறமாக மாறிய கடற்கரை

திடீரென கருப்பு நிறமாக மாறிய கடற்கரை

சிங்கப்பூரில் உள்ள செடோசா தீவின் கரையோரம் கருப்பு நிறமாக மாறியுள்ளது.  சிங்கப்பூரில் உள்ள எண்ணெய் முனையமொன்றில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாகவே கரையோரம் இவ்வாறு கருப்பு நிறமாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந் நிலையில் அந்தப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் கடற்கரையைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )