இந்திய மீனவர்கள் 4 பேர் கைது

இந்திய மீனவர்கள் 4 பேர் கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை நேற்று  (17) கைது செய்துள்ளது.

இவ்வாறு,கைதான மீனவர்கள் 4 பேரும் இராமநாதபுரத்தில் இருந்து மீன் பிடிக்க வந்தர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த மீனவர்கள் படகுகளுடன் இலங்கை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )