அடுக்குமாடிக் கூரையில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தை  : பாதுகாப்பாக மீட்ட மக்கள்!

அடுக்குமாடிக் கூரையில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தை : பாதுகாப்பாக மீட்ட மக்கள்!

சென்னை – ஆவடியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றிலிருந்து தவறி வீழ்ந்த 8 மாத குழந்தையை பாதுகாப்பாக மீட்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

குடியிருப்பின் 4ஆவது மாடியில் உணவூட்டிக்கொண்டிருந்த தாயின் கையிலிருந்து தவறி வீழ்ந்த குழந்தை, 2ஆம் மாடியில் அமைக்கப்பட்டிருந்த கூரையில் வீழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை அவதானித்த அருகிலுள்ளவர்கள் குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )