ஜனாதிபதித் தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் சமூகம் திகழும் !

ஜனாதிபதித் தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் சமூகம் திகழும் !

தேர்தலில் முஸ்லிம் சமூகம் தீர்மானிக்கும் சக்தியாக திகழும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

‘இன்னும் இருமாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

தெற்கில் ஜனாதிபதி ரணிலும், சஜிதும் மற்றும் அநுரவும் களத்தில் குதிக்க உள்ளனர்.

தமிழ்த் தரப்பும் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக இருந்த போதிலும், பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

ஆகவே இந்தத் தேர்லைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் சமூகம் விளங்கப் போகிறது.

இவ் விடயத்தில் அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும் ‘ என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )