சீனாவில் மருத்துவமனையில் கத்திக்குத்து – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் !

சீனாவில் மருத்துவமனையில் கத்திக்குத்து – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் !

சீனாவில் மருத்துவமனையொன்றில் இடம்பெற்ற கத்திகுத்து சம்பவத்தில் பலர் பலியாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் தென்மேற்கில் உள்ள யுனான் மாகாணத்தில் மருத்துவமனையொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இரண்டுபேர் கொல்லப்பட்டுள்ளனர் 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜென்சியோங்கில் உள்ள மருத்துவமனையில் இந்த வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )