வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு 5 நாட்களுக்குள் வேட்பாளருக்கான செலவிற்குரிய எல்லை அறிவிக்கப்படும்

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு 5 நாட்களுக்குள் வேட்பாளருக்கான செலவிற்குரிய எல்லை அறிவிக்கப்படும்

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்கப்படும் நாள் முதல் 5 நாட்களுக்குள் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்ச செலவு வரம்பு அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஊடகப் பிரசாரம், கூட்டங்களை நடத்துதல், தேர்தல் அலுவலகங்களை அமைத்தல், பிரசுரங்களை அச்சடித்தல் மற்றும் விநியோகம் செய்தல் போன்றவற்றுக்கு செலவிடப்படும் பணத்தின் அளவு, இந்த செலவின வரம்பில் உள்ளடங்குவதாக தேர்தல்கள்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )