தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு கூறியுள்ளது.

மேலும், தங்கள் பகுதியில் உள்ள கிராம அலுவலர் அல்லது தோட்ட அதிகாரி மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )