Tag: wimal weerawansa
கோட்டாபய ஆட்சியிலும் ஆரம்பகாலம் சுவையானதாக தான் இருந்தது
சர்வதேச சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றாது, ஒற்றையாட்சியை பாதுகாத்தப்படி தேசிய மக்கள் சக்தி பயணிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் ... Read More
“ஜனாதிபதியாக கனவு காண்பவர் அவதானிக்கவும்”
ஜனாதிபதியாகக் கனவு காண்பவர்கள் அனைவரும் இந்த உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் சுயாதீன எதிரணி எம்.பியுமான விமல் வீரசன்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற ... Read More