Tag: yukthiya

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ‘யுக்திய’ நிறுத்தம்

Mithu- September 30, 2024 0

‘யுக்திய’ நடவடிக்கைகளுக்காக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார். அனைத்து டி.ஐ.ஜி.க்கள் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த ... Read More

24 மணித்தியாலத்தில் 673 பேர் கைது

Mithu- September 16, 2024 0

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 668 ஆண்களும் 5 பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 17 பேர் பொலிஸ் ... Read More

24 மணித்தியாலத்தில் 734 பேர் கைது

Mithu- August 30, 2024 0

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 727 ஆண்களும்  16 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 12 பேர் ... Read More

24 மணிநேரத்தில் 626 பேர் கைது

Mithu- August 23, 2024 0

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்துக் குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 626 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 618 ஆண்களும் 8 ... Read More

யுக்திய நடவடிக்கையில் 626 சந்தேக நபர்கள் கைது

Mithu- August 19, 2024 0

நாடளாவிய ரீதியில் நேற்று (18) காலை வரையான 24 மணி நேரத்தில் யுக்திய நடவடிக்கையில் 620 ஆண்களும் 6 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேக நபர்களில் 7 பேர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் ... Read More

யுக்திய நடவடிக்கையில் 1403 பேர் கைது

Mithu- July 5, 2024 0

“யுக்திய” நடவடிக்கையின் 2 ஆம் கட்ட நடவடிக்கை நேற்று (04) ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 1403 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும் அவர், இவ்வாறு ... Read More

மீண்டும் யுக்திய சோதனை ஆரம்பம்

Mithu- July 4, 2024 0

இன்று (04) முதல் மீண்டும் யுக்திய தேடுதல் நடவடிக்கைகள் புதிய கோணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இந்த நடவடிக்கைக்கு  இராணுவத்தினருக்கும் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் ... Read More