யுக்திய நடவடிக்கையில் 1403 பேர் கைது

யுக்திய நடவடிக்கையில் 1403 பேர் கைது

“யுக்திய” நடவடிக்கையின் 2 ஆம் கட்ட நடவடிக்கை நேற்று (04) ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 1403 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 57 பேர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 1.086 கிலோ கிராம் ஹெரோயின், 782.7 கிராம் ஐஸ், 3.74 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )