ரயில் சேவைகள் பாதிப்பு
கிருலப்பனை பகுதியில் தண்டவாள பராமரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ரயில் தடம் புரண்டதால், களனிவௌி மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, களனிவௌி மார்க்கத்தில் செல்லும் பயணிகள் ரயில் சேவைகளில் ... Read More
தமிழரசு கட்சியும் எதிர்காலத்தில் பொது வேட்பாளரை ஆதரிக்கும் -ரெலோ
ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு வடக்குகிழக்கில் பெருகி வருகின்றது. தென்பகுதியில் இருந்தும் அழைப்புகள் தொடர்ச்சியாக வந்தவண்ணம் உள்ளன என தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தெரிவித்துள்ளது. தமிழ் பொதுப் வேட்பாளருக்கு ... Read More
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் ... Read More
விண்வெளி உபகரணங்கள் ஏற்றுமதிக்கு சீனா தடை !
விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்தநிலையில் விமானம், விண்வெளி உபகரணங்கள், கட்டமைப்பு பாகங்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை ... Read More
எனது கணவருக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதென்றால் அதனை நிரூபித்து காட்டுங்கள்
எனது கணவர் தமிழர் என்ற காரணத்தால் புலி முத்திரை குத்தக்கூடாது. அவருக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதென்றால் அதனை நிரூபித்து காட்டுங்கள்.” என அறகலயவின்போது முன்கள போராளிகளுள் ஒருவராக செயற்பட்ட, பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ... Read More
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வௌியிடப்படாமல் இருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (21) காலை 10 மணியுடன் நிறைவடைவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ... Read More
வானிலை முன்னறிவிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் ... Read More
சஜித்தின் ‘சக்வல’ ‘உஸ்ம’ நிகழ்ச்சிகளுக்கு தடை !
பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப உபகரணங்களையும் வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்களையும் வழங்கும் தலைவர் சஜித் பிரேமதாசவின் 'சக்வல' மற்றும் 'உஸ்ம' நிகழ்ச்சிகளுகக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வௌியாகிய பின்னர் இந்நிகழ்சிகளுக்கு ... Read More