ஓ பட்டர்பிளை படத்தின் டீசர் வெளியானது
ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஓ பட்டர்பிளை'. விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கி உள்ள இப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா ... Read More
காணாமல் போனோரில் 19 பேர் கண்டுபிடிப்பு
காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்று ... Read More
மூன்று மாதங்களில் 7 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மார்ச் 22 வரை மொத்தம் 692,744 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில், பெரும்பான்மையானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்; அவர்களின் எண்ணிக்கை 135,070 ... Read More
யுத்தத்தை நிறைவு செய்து அமைதியை நிலை நிறுத்தியவர்கள் அரசியல் பழிவாங்கலுக்குள்ளாகின்றனர்
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாகக் கூறி ஆட்சியைப் பொறுப்பேற்றவர்கள், அரசியல் பழிவாங்கல்களைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களுக்கு ... Read More
முகம் ஜொலிக்க வேண்டுமா ?
பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள பார்லருக்கு செல்கிறார்கள். அங்கு ஆயிரம், இரண்டாயிரம் என செலவு செய்து முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்கிறார்கள். அதுவும் மாத மாதம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. கவலையை விடுங்க.. இனி பெண்கள் ... Read More
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 குற்றக்குழு உறுப்பினர்கள் இலங்கையை நோக்கி புறப்பட்டனர்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 குற்றக்குழு உறுப்பினர்களை ஏற்றிச் வரும் விமானம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து கட்டுநாயக்க நோக்கிப் புறப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ... Read More
11 இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் விடுதலை செயயப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்படிருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீரியல் வளத்துறை திணைக்களத்தால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் ... Read More

