
ராஜஸ்தான் ரோயல்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் !
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 61ஆவது போட்டி இன்று இடம்பெறுகின்றது.
இந்த போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.