Category: Theja Posts

யாழ்.நூலகத்தை எரித்தவர்களை கண்டுபிடித்து தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்

Mithu- February 20, 2025

” யாழ். நூலகத்தை எரித்தவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக விசாரணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும்.” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று ... Read More

ஒரே மாதத்தில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை

Kavikaran- February 6, 2025

வரலாற்றில் முதல்முறையாக, ஒரே மாதத்தில் அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்த மாதமாக ஜனவரி மாதம் பதிவாகியுள்ளது.  அதன்படி, 2025 ஆம் ஆண்டு 252,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி ... Read More

நாட்டு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் !

Viveka- September 17, 2024

ஊழல்வாதிகள் அங்கம் வகிக்கும் அரசியல் முகாம்களை இல்லாதொழிக்க மக்கள் தயாராக வேண்டும் என தேசிய மக்கள் கட்சியின் தலைவர் மஞ்சு நிசங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடும்போதே ... Read More