Author: Kavikaran
எதிர்க்கட்சித் தலைவரின் மகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி!
பரவசத்துடன் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி தினம் இன்றாகும். அதற்காக வாழ்த்துச் செய்தி அனுப்புவதை பாக்கியமாக கருதுகிறேன். இது சிவபெருமானுக்கு யாகம் செய்யும் இந்து பக்தர்களின் சமயப் பண்டிகையாகும். இதில் இந்து சமய பக்தர்கள் இரவில் ... Read More
மகா சிவராத்திரி – ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி!
உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்த்தப்படும் சந்தர்ப்பமாகவும் இது நினைவுகூறப்படுகிறது. இது உலகிலும், ... Read More
சீனாவில் AI தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோ, மக்களை தாக்க முயன்ற அதிர்ச்சி வீடியோ!
சீனாவில் செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) கட்டுப்படுத்தப்படும் ரோபோ மக்கள் கூடியிருந்த நிகழ்வில் அங்கிருந்தவர்களை தாக்குதல் நடந்த முயன்ற சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. இணையத்தில் பரவலாக பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், நிகழ்ச்சியில் மனித உருவ ரோபோ அங்கு ... Read More
ஒன்றாக பயணித்த ரணில் மற்றும் மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நேற்று (25) உமந்தாவ பௌத்த உலகளாவிய கிராமத்தில் நடைபெற்ற புண்ணிய நிகழ்வுகள் தொடரில் பங்கேற்றுள்ளனர். வணக்கத்திற்குரிய சமந்தபத்ர தேரரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு ... Read More
அரச தொழில்முனைவுகளுக்காக அறிவை பரிமாற்றிக்கொள்ளும் செயலமர்வு
பொருளாதார நிலைத்தன்மையை வலுப்படுத்தல் மற்றும் அரச சேவை வழங்குதலை மேம்படுத்தல் என்பவற்றுக்காக அரசாங்கத்தின் நீண்ட கால அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக அரச தொழில்முனைவுகளுக்காக அறிவை பரிமாற்றிக்கொள்ளும் செயலமர்வு இன்று (25) கொழும்பு மிலோதா எக்கடமியில் ... Read More
சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 19 பேர் கைது!
இரத்தினபுரி பகுதியில் உள்ள ஆறுகளில் நீர் மட்டம் சமீபத்தில் குறைந்ததால், சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 19 நபர்களை கைது செய்வதில் வாலனை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு வெற்றி பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட ... Read More
ஜெனீவா அமர்வில் விஜித ஹேரத் உரை
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (25) ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வில் உரையாற்றினார். அமைச்சர் விஜித ஹேரத் தனது உரையில், இலங்கை மனித உரிமைகளுக்கான தனது ... Read More