Author: Sasikala
அரச சேவையின் முன்மாதிரியான நிறுவனமாக மாறி பொறுப்புகளை நிறைவேற்றுவோம்
அரச சேவையின் முன்மாதிரியான நிறுவனமாக மாறி பொறுப்புகளைமுறையாக நிறைவேற்றுவோம் என ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலக ஊழியர்கள் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பிறகு புதிய வருடத்திற்கான பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, இன்று முற்பகல் ... Read More
புனித தந்த தாது கண்காட்சியை முன்னிட்டுகண்டி பாடசாலைகள் மூடப்படுகின்றன
புனித தந்த தாது கண்காட்சியை முன்னிட்டு ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 25 வரை கண்டியிலுள்ள பாடசாலைகள் மூடப்படும் என மத்திய மாகாண பிரதம செயலாளரும் கல்வி செயலாளருமான மதுபானி பியசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ ... Read More
சோலார் பேனல் உரிமையாளர்களிடம் மின்சாரசபை விடுக்கும் கோரிக்கை
கூரைகளில் சூரியசக்த்தி படலங்களை பொருத்திய சோலார் பேனல் உரிமையாளர்களிடம் இலங்கை மின்சார சபை விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இன்று முதல் குறுந்தகவல் கிடைக்கபெறும்போது மாத்திரம் பிற்பகல் 3 மணி வரை சோலார் பேனல்களை ... Read More
பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை
கைப்பொருள் உற்பத்தியில் 4000 பெண் தொழில்முனைவோரை 2030ஆம் ஆண்டுக்குள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய அருங்கலைகள் பேரவை தெரிவித்தது. இதன்மூலம் 4,000 சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் பேரவை தெரிவித்தது. 2030ஆம் ஆண்டுக்குள் மொத்த ... Read More
நாளைமுதல் வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு வழங்கப்படும் ,ஞாயிறன்றும் வாக்காளர் அட்டை விநியோகம்
நாளைமுதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு சென்று விநியோகிக்கப்படுவதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார் . 20ஆம் திகதி ஞாயிறன்றும் வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெறும் ... Read More
நீதிமன்றத் தீர்ப்புகளின் பிரதிகளை, சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு வழங்குமாறு கட்சிகளுக்குஅறிவிப்பு
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்த அரசியல் கட்சிகள் , மனுக்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளின் பிரதிகளை, சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் ... Read More
நேர்த்திக்கடன் தூக்குக்காவடி உழவியந்திரத்துடன் குடைசாய்ந்து இருவர் காயம்
முல்லைத்தீவில் ,நேர்த்திக் கடனுக்கான தூக்குகாவடி கட்டப்பட்ட பகுதியுடன் உழவியந்திரப் பெட்டி தடம்புரண்டதில் இருவர் காயமடைந்தனர். முல்லைத்தீவு - குமுழமுனை பகுதியிலுள்ள கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின்போது ஆலய வளாகத்தில் நேற்று இந்த ... Read More