Author: Sasikala
கனமழையால் ஏற்பட்ட விவசாய பாதிப்பிற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை – அறிக்கைகளை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு
கனமழையினால் விவசாய நிலங்கள் சேதமடைந்த விவசாயிகள், 14 நாட்களுக்குள் தத்தமது விவசாய சேவை நிலையங்களில் இழப்பீட்டு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது மதிப்பீடுகளைத் தொடர்ந்து, சேதத்தின் அளவை அடிப்படையாகக் ... Read More
சவுதி – கத்தார் – அமீரகம் ஆகியவற்றின் கோரிக்கைகளை ஏற்று ஈரானில் தற்போதைக்கு தாக்குதல் மேற்கொள்ள மாட்டோம் – டிரம்ப்
சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு, ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதலை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் ... Read More
இபோலா தொற்றால் உயிரிழப்புகள் 100 ஆக உயர்வு – கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்
கொங்கோவில் பரவி வரும் இபோலா (Ebola) தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 390 க்கும் மேற்பட்ட இபோலா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More
அமெரிக்க பள்ளிவாசலில் துப்பாக்கிச்சூடு 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோவில் உள்ள ஒரு மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ஊடகங்களின்படி, இந்தத் துப்பாக்கிச் சூட்டை இரண்டு பதின்ம வயது இளைஞர்கள் நடத்தியுள்ளனர், ... Read More
தேசிய ரணவிரு நினைவு தின விழாவையொட்டி இன்று 3:30 முதல் கொழுப்பில் ஓட்டுநர்களுக்கான மாற்று வழிகள்
இன்று (19) தேசிய ரணவிரு நினைவு தின விழா, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நாடாளுமன்ற விளையாட்டு மைதானத்தில் உள்ள ரணவிரு நினைவுத்தூபிக்கு அருகில் நடைபெறவுள்ளது. இந்தக் காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்துத் ... Read More
கடல் கடந்த தமிழர்களின் உரிமைக்காக துணை நிற்போம் – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து தமிழக முதலமைச்சர் விஜயின் பதிவு
தமிழ் மக்களின் துயர வரலாற்றை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் இதயத்தில் ஏந்திக்கொள்வோம் என தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், "கடல் கடந்து வாழும் தமிழ் சொந்தங்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நீதி ... Read More
போர் முடிவடையாமலிருந்திருந்தால் ஜனாதிபதி அனுர பிரபாகரனின் அனுமதியுடன் தான் யாழ்ப்பாணதில் ஜோகிங் ஓட நேர்ந்திருக்கும் – நாமல் ராஜபக்ஷ
போர் வீரர்கள் போரை முடிவுக்குக் கொண்டுவராமலிருந்திருந்தால் ஜனாதிபதியால் யாழ்ப்பாணத்தில் ஜோகிங் ஓட முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். போர் முடிவடையாவிட்டால், ஜனாதிபதி பிரபாகரனின் ... Read More

