Category: poltics

காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தி நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

Mithu- March 10, 2025

வடக்கிலும், தெற்கிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான பொறிமுறை வலுப்படுத்தப்படும் எனவும் இந்த விடயத்தில் விசாரணை நடத்தி நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும் ... Read More

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் களமிறங்கும் சமல் ராஜபக்ச

Mithu- March 10, 2025

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மக்கள் கோரும் பகுதியில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் ... Read More

2030 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச தெரிவாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது

Mithu- March 9, 2025

2030 ஆம் ஆண்டில் இலங்கையில் ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச தெரிவாவதை தேசிய மக்கள் சக்தியால் மட்டுமல்ல எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ... Read More

இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற உறுப்புரிமையை நான் இராஜினாமா செய்வேன்

Mithu- March 9, 2025

எமது தேசியத் தலைவரின் காலத்தில் பெண்கள் இரவு 12 மணிக்கு  கூட சுதந்திரமாக  வெளியில்  செல்லும் நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது  பெண் எம்.பி  ஒருவர் பகலில் கூட வெளியில் செல்ல முடியாத நிலையுள்ளது ... Read More

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் அறிவிப்பு

Mithu- March 9, 2025

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக விரோய் கெலீ பல்தசார் (Vraie Cally Balthazar) களமிறக்கப்படவுள்ளார். NPPயின் செயலாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் என இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. Read More

இலங்கை தமிழரசு கட்சி தனி அணியாகவே போட்டியிடும்

Mithu- March 9, 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனி அணியாகவே போட்டியிடும் என அந்தக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் ... Read More

கலையின் மூலம் வாழும் நிலை மீண்டும் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்

Mithu- March 9, 2025

கலைக்காக நீண்ட கால முதலீடுகளை செய்து கலையின் மூலம் வாழக்கூடிய சூழ்நிலை நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பெப்ரவரி 06 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற ... Read More