Category: poltics
பிரதமரின் தொழிலாளர் தினச் செய்தி
இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்திய பெருமைமிக்க போராட்டத்தின் கதையாகும். 1893ஆம் ஆண்டு அச்சுத் தொழிலாளர் வேலைநிறுத்தத்திலிருந்து இந்நாட்டின் உழைக்கும் மக்கள் ஒரு ... Read More
ஜனாதிபதியின் தொழிலாளர் தினச் செய்தி
உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றனர். அமெரிக்க தீர்வை வரி விதிப்பு, 'டித்வா' சூறாவளி, ... Read More
பாராளுமன்றம் மே 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை கூடும்
2026 மே 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ... Read More
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகார சபையை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார்
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த டித்வா ... Read More
இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவன விரிவுரையாளர்களின் தொழில்சார் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் கவனம்
இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் விரிவுரையாளர்களின் தொழில்சார் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் சந்திப்பொன்று, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய ... Read More
2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த அனைத்து குழந்தைகளையும் புகையிலை பாவனை இல்லாத தலைமுறையாக மாற்றுவதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது
புகையிலை பாவனை தொடர்பான பொருட்களில் இருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையானது (NATA) ஒரு சிறந்த திட்டத்தை தயாரித்துள்ளது. அதன்படி, 2010-க்குப் பிறகு நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளையும் ... Read More
“கூட்டங்களிலும் அறிக்கைகளிலும் எங்களை சேர்ப்பதில்லை” ; காணி உரிமையாளர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு
சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக நடைபெறும் கூட்டங்களில் காணி உரிமையாளர்கள் தாங்கள் பங்கேற்க அழைக்கப்படவில்லை என்றும், கூட்டங்களில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது தொடர்பாக தெளிவான தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும் உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கூட்ட ... Read More

