Tag: அனுராதபுரம்

செல்பி எடுக்க முயன்ற தாயும் மகளும் ரயிலில் மோதி பலி

Mithu- December 23, 2024

அனுராதபுரம் ரயில் நிலையத்துக்கு அருகில் கைத்தொலைபேசியில் ‘செல்பி’ எடுக்க முற்பட்ட தாயும் மகளும் ரயில் மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நேற்று (22) நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த மகளும் ... Read More