Tag: அபாய எச்சரிக்கை

சில பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

Mithu- January 14, 2025

நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நேற்று (13) மாலை 4 மணி முதல் இன்று (14) மாலை ... Read More

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

Mithu- December 2, 2024

06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்துக்கு அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (02) ... Read More

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Mithu- December 1, 2024

பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நேற்று (30) மாலை 4.00 மணி முதல் இன்று (01) மாலை 4.00 மணி வரை ... Read More

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Mithu- November 27, 2024

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் 3 மாவட்டங்களுக்கு மூன்றாம் நிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் குருநாகல் ... Read More

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

Mithu- November 24, 2024

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த காலப்பகுதியில் வடக்கு, ... Read More

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Mithu- November 9, 2024

பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பஸ்ஸர, ஹாலிஎல, பதுளை பிரதேச செயலக பிரிவுகளுக்கும்; கண்டி மாவட்டத்தின் ... Read More