Tag: அரசாங்கம்
அரிசி இறக்குமதிக்கான அனுமதி நாளையுடன் நிறைவு
அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி நாளையுடன் (10) நிறைவடையவுள்ளது. தற்போதுள்ள அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் ... Read More
கடந்த அரசாங்கம் சிவப்பு அரிசியை மக்களுக்கு இலவசமாக விநியோகித்ததே தட்டுப்பாட்டுக்கு காரணம்
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், கடந்த அரசாங்கத்தினால் ஒருவருக்கு தலா 20 கிலோ கிராம் அரிசி இலவசமாக விநியோகம் செய்யப்பட்டதன் விளைவாக சந்தையில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என, வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் ... Read More
கடத்தல்காரக் குழுக்களின் நலன்களுக்காக அரசாங்கம் செயற்படாது
மருந்துவத் துறையில் மோசடி மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படும் அனைத்து அதிகாரிகளினதும் பாதுகாப்புக்காக அரசாங்கம் நிபந்தனையின்றி நிற்கும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கொழும்பில் தெரிவித்துள்ளார். கடத்தல்காரக் குழுக்களின் ... Read More
அரிசி இறக்குமதிக்கான அனுமதி நீடிக்கப்படும்
அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அது தொடர்பான இறுதி ... Read More
திருமணம் செய்யும் அனைவருக்கும் அரசாங்கம் வீடு வழங்கும்
எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு தம்பதிகளும் புதிய வீட்டைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார். வீட்டு வசதி இல்லாததால் திருமணங்களை தள்ளிப் போட அனுமதி ... Read More
254 சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட தீர்மானம்
தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான குறைந்த எரிபொருள் பாவனையைக் கொண்ட சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை மற்றும் அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று இந்த வாகனங்களை ஏலம் ... Read More