Tag: அரிசி
பதுக்கிவைக்கப்பட்டிருந்த கீரி சம்பா அரிசி பறிமுதல்
அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கிட்டத்தட்ட 4750 கிலோகிராம் கீரி சம்பாவை மறைத்து வைத்திருந்த விற்பனையாளரை நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. கொழும்பு 12 இல் உள்ள ஒரு கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசித் ... Read More
தற்போதைய சந்தை விலையை விட அரிசியை குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்குவோம்
விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி தற்போதைய சந்தை விலையை விடக் குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாயம் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் ... Read More
காலாவதியான 15 ஆயிரம் தொன் அரிசி மீட்பு
சுமார் 15 ஆயிரம் தொன், காலாவதியான அரிசி மூட்டைகள், வர்த்தக நிலையத்திற்கு இறக்கப்பட்டு கொண்டிருந்த போது கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம், மாவனெல்ல நகரில், வர்த்தக நிலையமொன்றில், நேற்று (03) இடம்பெற்றுள்ளது. வர்த்தக நிலையத்திற்கு இறக்குமதி ... Read More
அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா எப்போதும் வென்றான் அருகே உள்ள ஆதனூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கூலித்தொழிலாளி இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் மாளவிகா ... Read More
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட மாட்டாது
அரிசிக்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து ... Read More
அரிசி விலையில் மாற்றம்
நெல் அறுவடை சந்தையை வந்தடைந்தாலும் நெல்லுக்கு உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படவில்லை என்றும் இதன் விளைவாக ஒரு கிலோ நெல்லின் விலை 110 முதல் 120 ரூபாய் வரை குறைந்துள்ளதாக விவசாயிகள் போராட்ட இயக்கம் தெரிவித்துள்ளது. ... Read More
எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டின் போது நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான நிலைமை காணப்படுகின்றது
எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது நாட்டில் மற்றுமொரு அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான நிலைமை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றும் போதே ... Read More