Tag: ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயரை சிரஞ்சீவியாக மாற்றிய பக்தி
இறப்பின்றி வாழும் பெருமை பெற்றவர்களை, "'சிரஞ்சீவி' என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட சிரஞ்சீவிகளாக ஏழு பேர் இருக்கின்றனர். ராவணன் தன் அண்ணன் என்றாலும், நியாயத்தின் பக்கம் நின்றதற்காக விபீஷணனுக்கு சிரஞ்சீவியாக வாழும் வாய்ப்பு கிடைத்தது. வாமன ... Read More
ஆஞ்சநேயர் பற்றி அறிந்திடாத சிறப்புகள்
காதணியுடன் பிறந்த அனுமன் மகாபாரதத்தில் கவச குண்டலங்களுடன் பிறந்தவர், கர்ணன். அதே போல் ராமாயணத்தில் காதில் அணிகலனுடன் பிறந்தவர் அனுமன். கிஷ்கிந்தாவின் இளவரசனாக இருந்த வாலி, பிற்காலத்தில் அஞ்சனைக்கு பிறக்கப் போகும் பிள்ளையால் தனக்கு ... Read More