Tag: ஆனந்த விஜேபால

ஆனந்த விஜேபாலவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிராக மனு

Mithu- February 3, 2025

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறுக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இலங்கை பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக ... Read More

நாட்டிற்குள் போதைப்பொருள் வருவதை தடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது

Mithu- January 28, 2025

வான் மற்றும் கடல் வழியாக நாட்டிற்குள் போதைப்பொருள் வருவதைத் தடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டிற்குள் போதைப்பொருள் நுழைவதை உடனடியாகத் தடுப்பது கடினம் ... Read More

குற்றங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

Mithu- January 22, 2025

சமீபத்திய காலங்களில் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒரு இராணுவ மேஜர், ஏனைய தரங்களில் உள்ள 6 அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு ... Read More

ரோஹிங்கியர்களை நாடு கடத்துவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை

Mithu- January 10, 2025

ரோஹிங்கியர்களை நாடு கடத்துவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நேற்று (09) பாராளுமன்றில் ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ” நாடு கடத்தல் பற்றி ... Read More

மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பாக அமைச்சர் விளக்கம்

Mithu- December 5, 2024

வடக்கில் நடைபெற்ற 244 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் 10 இடங்களில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர்“, ... Read More

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் மீண்டும் இனவாதத்தை தூண்ட ஒருபோதும் அரசாங்கம் இடமளிக்காது

Mithu- December 5, 2024

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் மீண்டும் இனவாதத்தை தூண்டவும் அதன் ஊடாக அமைதியின்மையை ஏற்படுத்தவும் ஒருபோதும் அரசாங்கம் இடமளிக்காது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (04) விசேட ... Read More

நாட்டை தீக்கிரையாக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது

Mithu- December 3, 2024

அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நாளை பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இனவாதத்தை தூண்டி நாட்டை தீக்கிரையாக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் பொது பாதுகாப்பு ... Read More