Tag: இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
340,000 பேருக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு
2025 ஆம் ஆண்டு 340,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று (23) நடைபெற்ற புதிதாக அனுமதிப்பத்திரம் பெற்ற வெளிநாட்டு ... Read More
வேலைவாய்ப்பு மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளின் தகவல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி இந்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ... Read More
குவைட்டில் பணிபுரிபவர்களுக்கான விசேட அறிவிப்பு
குவைட்டில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தங்களது கைவிரல் அடையாளத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக வழங்க வேண்டும் என அந்தநாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ... Read More