Tag: உத்தரபிரதேசம்

உருளைக்கிழங்கை காணவில்லை என புகார் அளித்த நபர்

Mithu- November 3, 2024

உத்தரபிரதேச மாநிலம் மன்னபுர்வாவில் வசிக்கும் விஜய் வர்மா என்பவர், மது அருந்திவிட்டு சமைத்து சாப்பிடுவதற்காக வைத்திருந்த 250 கிராம் உருளைக் கிழங்கை யாரோ திருடிவிட்டதாக பொலிஸாருக்கு செல்போன் மூலம் புகாரளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ... Read More