Tag: எலிக்காய்ச்சல்

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் இருவர் பலி

Mithu- January 7, 2025

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (06) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.  கிளிநொச்சியின் முழங்கா மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த ... Read More

வவுனியாவில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mithu- January 6, 2025

கடந்த வருடத்தில் வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் எலிக்காய்ச்சல் காரணமாக 41 பேர் பாதிப்புக்குள்ளானதாக வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் முன்னெடுக்கப்பட்ட, எலிக்காய்ச்சலை தடுக்கும் ... Read More

எலிக்காய்ச்சலால் மேலும் இருவர் உயிரிழப்பு

Mithu- January 5, 2025

எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடக ... Read More

இந்த வருடம் 12,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவு

Mithu- December 23, 2024

வடமாகாணத்தில் உள்ள பாலூட்டிகளின் இரத்த மாதிரிகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ள எலிக்காய்ச்சல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இந்த மாதிரிகள் எடுக்கப்பட்டதாக அதன் தொற்றுநோய் ... Read More

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு

Mithu- December 22, 2024

நாட்டின் சில பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் பேராசிரியர் பிரியமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.  வயல்கள் மற்றும் நீர்த் தேங்கி நிற்கும் இடங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் எலிகள் ... Read More

எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mithu- December 19, 2024

யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 7,200 பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்படுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது ... Read More

எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mithu- December 17, 2024

நாட்டில் மீண்டும் மழை பெய்து வருவதால் யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று (17) காலை வேகமாக அதிகரித்துள்ளது. முன்னதாக, பருத்தித்துறை விசேட சிகிச்சைப் பிரிவில் 17 நோயாளர்கள் மாத்திரமே இருந்த நிலையில், தற்போது ... Read More