Tag: காட்டு யானை
காட்டு யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
காட்டு யானைகளின் அத்துமீறலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அநுராதபுரம் மஹாவிலச்சி பிரதேச செயலகப் பிரிவு சோதனை சாவடிகளின் பாவனையை ஆரம்பித்துள்ளது. அந்த பிரிவில் 12 காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சமூக மற்றும் சிவில் பாதுகாப்பு ... Read More
காட்டு யானை தாக்கி ஆணொருவர் பலி
நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஸ் பொபெல்ல பகுதியில் காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் போகஸ் பொபெல்ல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார். இவர் அந்தப் பகுதியில் உள்ள ... Read More
காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் பலி
கலென்பிந்துனுவெவ- மஹசென்கம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் (29) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண் அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ... Read More