Tag: குளவி
குளவிக்கொட்டுக்கு இலக்காகி சிறுவன் பலி
புசல்லாவை, பிளக்போரஸ்ட் பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஐவர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்செல்வம் சஸ்மிதன் என்ற 8 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (28) மதியவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய், ... Read More
குளவி கொட்டுக்கு இலக்காகி எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதி
அக்கரப்பத்னை - பெல்மோரல் பெரிய நாகவத்தை தோட்டத்தில், நேற்று (28) மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த எட்டு பெண் தொழிலாளர்கள், குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளிகள், அக்கரபத்தனை - மன்ராசி பிரதேச ... Read More
குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் பாதிப்பு
குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் ஐவர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (02) காலை 11 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. லுணுகலை அடாவத்தை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 4 பெண் தொழிலாளர்களை குளவி கூடு ... Read More
குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஏழு பேர் பாதிப்பு
தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் எழுவர் நேற்று மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று ... Read More
குளவி தாக்கியதில் ஒருவர் பலி
புஸ்ஸல்லாவ - மெல்பட்வத்த பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (12) மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு பேர் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ... Read More
குளவிக்கொட்டுக்கு இலக்காகி 15 தொழிலாளர்கள் பாதிப்பு
தலவாக்கலை, அக்கரபத்தன எல்பியன் தோட்டத்தில் நியூபிரஸ்டன் பிரிவில் இன்று (03) குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருக்கையிலேயே, குளவிகள் கொட்டியுள்ளன. ... Read More
குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஏழு பேர் பாதிப்பு
பொகவந்தலாவ - கேர்க்கசோல்ட் தோட்டத்தில் நேற்று (06) மாலை குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் ஏழு பேர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ... Read More