Tag: சீரற்ற வானிலை

சீரற்ற வானிலையால் நாடளாவிய ரீதியில் 4 பேர் உயிரிழப்பு

Mithu- November 27, 2024

நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. Read More

மேல் கொத்மலை மூன்றாவது வான்கதவும் திறப்பு

Mithu- November 27, 2024

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்தமையால் தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3ஆவது வான் கதவு இன்று (27) அதிகாலை திறக்கப்பட்டுள்ளது. Read More