Tag: சுந்தரலிங்கம் பிரதீப்
மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டு தனி வீடுகள் கட்டப்படும்
மலையகத்தில் மாடி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இறுதியான எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டு தனி வீடுகள் கட்டப்படும் எனவும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். ஹட்டனில் ... Read More
காணி உறுதி பத்திரம் நாளை வழங்கிவைப்பு
பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய அதிகார சபையின் மூலம் நுவரெலியா மாவட்டத்தின் பயனாளிகளுக்கான காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு , பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் நாளை ... Read More