Tag: திருப்பாவை
மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-23)
திருப்பாவை பாடல்: மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து, வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி, மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன் கோயில்நின்று ... Read More
மார்கழி வழிபாடு திருப்பாவை திருவெம்பாவை (பாசுரம்-2)
திருப்பாவை பாடல்: வையகத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி மையிட்டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; செய்யாதன ... Read More
மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-1)
திருப்பாவை பாடல்: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்; நீராடும் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் ... Read More