Tag: தேர்தல்கள் ஆணைக்குழு
இன்று முதல் அமைதி காலம்
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நேற்று (11) நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில் பிரச்சார ... Read More
பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கை இன்றுடன் நிறைவு
பாராளுமன்றத் தேர்தலின் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் பிரசார அலுவலகங்கள் நாளைக்குள் அகற்றப்பட வேண்டும் என ... Read More
பொதுத் தேர்தல் பிரசாரங்கள் நாளை நள்ளிரவுடன் நிறைவு
எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் தேர்தல் பிரசார அலுவலகங்கள் அகற்றப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் அவர், “தற்போது, தேர்தல் பிரசாரத்துக்காக, வேட்பாளர்கள் அலுவலகங்களை அமைத்துள்ளனர். அந்த அலுவலகங்களில் இருந்து, தொகுதி ... Read More
தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்று (08) மேலும் 160 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி ... Read More
பொது தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 2,088 முறைப்பாடுகள் இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு நிலையத்துக்கு 317 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்துடன் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ ... Read More
பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு
பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 869 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 723 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மேலும் 146 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்படுவதாகவும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர். எம். ஏ. ... Read More
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பிரசார பணிகள் நாளையுடன் நிறைவு
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ... Read More