Tag: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் தொடர்பிலான அறிவிப்பு
பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ... Read More
தேர்தல்கள் ஆணையாளர் விடுத்துள்ள எச்சரிக்கை
வாக்காளர்களின் சுயாதீனமான பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தும் தேர்தல் ஆய்வுகள் நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறான கணக்கெடுப்புகளில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படலாம் என இலங்கையின் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரித்துள்ளார். ... Read More