Tag: தேர்தல்கள் ஆணையாளர்
முதலாவது தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்குள் வெளியாகும்
2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவுகள் இன்று (14) இரவு 10 மணிக்குள் வெளியாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் ... Read More
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு அமைதியான சூழலைப் பேணுங்கள்
பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (30) இடம்பெற்றதாகவும், அது அமைதியாக நடைபெற்றதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் அமைதியான சூழலை பேணுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் ... Read More
தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு
2024 ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையவிருந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக திகதி, 2024 ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு ... Read More
தேர்தல் முடிவுகள் வௌியாகும் நேரம் அறிவிப்பு
தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலின் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். விசேட ஊடக சந்திப்பொன்றை ... Read More
வெளியான தேர்தல் முடிவுகள் முற்றிலும் பொய்யானவை
தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை. இது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளோம். எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 4 மணிக்கு பின்னரே வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று ... Read More
39 பேர் வேட்புமனு தாக்கல்
கட்டுப்பணம் செலுத்திய 40 வேட்பாளர்களில் 39 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். கட்டுப்பணம் செலுத்திய 40 பேரில் 39 பேர், இராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் இன்று (15) ... Read More