Tag: நுவான் போபகே
வடக்கு மக்களின் பிரச்னைகளை பற்றி பிரதான வேட்பாளர்கள் பேசுவதில்லை
வடக்கு மக்களின் பிரச்னைகள் பற்றி பிரதான வேட்பாளர்கள் பேசுவதில்லை என ஜனாதிபதி வேட்பாளர் நுவான் போபகே தெரிவித்துள்ளார். புத்தூர் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் ... Read More
“சமுதாயத்தை ஏமாற்றும் தேசிய மக்கள் சக்தியினர் ”
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தைத் தொடர்ந்தும் முன்கொண்டு சென்று அவர்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தி கூறுவதன் ஊடாக சமுதாயம் ஏமாற்றப்படுவதாக சோசலிச மக்கள் மன்றத்தின் ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி நுவான் போபகே ... Read More