Tag: பிணை
சகோதரியை கொலை செய்த நபருக்கு விளக்கமறியல் ; தாய்க்கு பிணை
கம்புருபிட்டியவில் தனது சகோதரியின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 36 வயது நபர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பெப்ரவரி 14, 2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், கைது செய்யப்பட்ட அவரது 76 வயது ... Read More
பிரியந்த மாயாதுன்னேவுக்கு பிணை
இன்று (30) கைது செய்யப்பட்ட பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2 இலட்சம் ரூபாய் கொண்ட சரீர பிணையில் அவரை விடுவிப்பதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு ... Read More
சலோச்சன கமகேவுக்கு பிணை
9 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று ... Read More
???? Breaking News : அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுதலை
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீண்ட பரிசீலனைக்குப் பிறகு கொழும்பு ... Read More
உதயங்க வீரதுங்கவுக்கு பிணை
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் திரு.உதயங்க வீரதுங்க இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நுகேகொட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி, 10,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 2 சரீரப் பிணையில் உதயங்க ... Read More
ஞானசார தேரரின் பிணை மனு நிராகரிப்பு
இஸ்லாம் மதத்தை அவமதித்ததற்காக ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன ... Read More
ரேணுக பெரேராவுக்கு பிணை
வடக்கில் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரேணுக பெரேராவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளரான ... Read More