Tag: பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி எப்படி உருவானது தெரியுமா ?

Mithu- December 6, 2024

முன்பெல்லாம் ஓலைச் சுவடியில்தான் நம்மவர்கள் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தார்கள். அந்த வகையில் `உ' என்ற எழுத்தை எழுதும் போது, ஓலைச்சுவடியின் வலிமையும், எழுத்தாணியின் கூர்மையும் தெரிந்து விடும். செம்மை இல்லாத ஓலைச்சுவடி கிழிந்துவிடும். ... Read More