Tag: புலி
இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்கு சொந்தமான மேஃபீல்ட் தோட்டத்தில் காயங்களுடன் இறந்த மலைப்புலியின் உடல் நேற்று (09) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த புலியின் தலையில் பலத்த காயம் ... Read More
இந்தியாவில் முதன் முறையாக புலிகளுக்கு பறவைக் காய்ச்சல் ; 3 புலிகள் பலி
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள பால் தாக்கரே கோரேவாடா விலங்குகள் பூங்காவில் H5N1 வைரஸால் ஏற்படும் ஏவியன் ஃப்ளூ எனப்படும் பறவை காய்ச்சல் காரணமாக 3 புலிகள் மற்றும் ஒரு சிறுத்தை உயிரிழந்துள்ளன. இது ... Read More