Tag: பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
உண்மையான சுதந்திரத்தை கொண்டு வர தற்போதைய அரசியலமைப்பை உடனடியாக ரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் கர்தினால் கோரிக்கை
யுத்தத்தின் போர்வையில் நாட்டில் தோன்றியுள்ள சர்வாதிகார வெறி, நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடி என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தற்போதுள்ள ஊழல் நிறைந்த அமைப்பை மாற்றி, நாட்டிற்கு உண்மையான ... Read More
தற்போதுள்ள அரசியலமைப்பில் உள்ள சில பலவீனங்களை போக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்
ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பின் தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு எதிரான ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்கான வலுவான பொறிமுறையை உருவாக்குவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் ... Read More
பிரதான சூத்திரதாரிகள் கண்டறியப்பட வேண்டும்
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்ட ஏ.என்.ஜே. டி அல்விஸ் மற்றும் ஐ.எம். இமாம் ஆகிய இரு அறிக்கைகள் எங்களிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு அல்விஸ் அறிக்கை மாத்திரமே கிடைத்தது. செனல் 4 நிறுவனம் ... Read More