Tag: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
குற்றங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
சமீபத்திய காலங்களில் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒரு இராணுவ மேஜர், ஏனைய தரங்களில் உள்ள 6 அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு ... Read More
ரோஹிங்கியர்களை நாடு கடத்துவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை
ரோஹிங்கியர்களை நாடு கடத்துவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நேற்று (09) பாராளுமன்றில் ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ” நாடு கடத்தல் பற்றி ... Read More
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகளவு தமிழ்ப் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை
'வடக்கு - கிழக்குப் பகுதிகளில், அதிகளவு தமிழ்ப் பொலிஸாரை நியமிப்பதற்கு சிறப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பொலிஸ் வெற்றிடங்கள் தமிழ்ப் பொலிஸாரை வைத்து மிக விரைவாக நிரப்பப்படும்.' என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ... Read More