Tag: போதைப்பொருள்

மாவா போதைப்பொருள் விற்றவர் கைது

Mithu- December 9, 2024

நுவரெலியா, உடப்புசல்லாவ பிரதான வீதியில் விக்டோரியா பூங்கா பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள கடையொன்றிலிருந்து நேற்று (08) மாவா போதைப்பொருளை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .இவ்வாறு கைது ... Read More

போதை பொருட்களுடன் மூவர் கைது

Mithu- December 8, 2024

90 இலட்சம் பெறுமதியான ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் பொரலஸ்கமுவ, தெஹிவளை மற்றும் கொஹுவல பிரதேசங்களில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை மற்றும் கொம்பனி ... Read More

ஐஸ் போதைப்பொருளுடன் பிடிபட்ட சந்தேகநபர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்

Mithu- December 2, 2024

இந்திய கடற்பரப்பில் அண்மையில் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இரண்டு இலங்கை மீன்பிடி படகுகளும், அதில் இருந்த சந்தேக நபர்களும் இன்று (02) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இதற்காக இலங்கை கடற்படையின் கஜபாகு ... Read More

போதைப்பொருளுடன் இரண்டு படகுகள் பறிமுதல்

Mithu- November 29, 2024

இலங்கைக் கொடியுடன் இரண்டு படகுகளில் இருந்து 500 கிலோ கிராம் போதைப்பொருளுடன் சிலர் கைது செய்யப்பட்டதாக இந்திய கடற்படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரபிக்கடலில் பயணித்த குறித்த இரண்டு படகுகளும் இந்திய மற்றும் இலங்கை ... Read More

500 கோடி பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது

Mithu- November 22, 2024

500 கோடி ரூபாவுக்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 200 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் காலி மாபலகம பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேகத்தின் பேரில் ... Read More

4 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Mithu- November 10, 2024

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சக்கர நாற்காலியில் பயணித்த வயோதிப பயணி ஒருவர் நான்கு கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு ... Read More

போதைப்பொருளுடன்  வெளிநாட்டு பிரஜை உட்பட நால்வர் கைது

Mithu- November 7, 2024

கொக்கெய்ன் போதைப்பொருளுடன்  வெளிநாட்டு பிரஜை ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் (05) தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகில் ... Read More