Tag: மகா சிவராத்திரி
மகா சிவராத்திரி பூஜை காலங்கள்
முதல் கால பூஜை - இரவு, 6:30- 9:30pm; இரண்டாம் கால பூஜை இரவு 9:30-12:30pm; மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 12:30- 3:30am, நான்காம் கால பூஜை அதிகாலை, 3:30-6:00 am.. மகா ... Read More
முக்தியை அருளும் மகா சிவராத்திரி
ஒரு பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பரம்பொருளுக்குள் அடங்கின. இதையடுத்து அன்றைய இரவுப் பொழுதில் பார்வதி தேவி, சிவபெருமானை நினைத்து பூஜை செய்தாள். அதோடு நான்கு ஜாமங்களிலும் ஆகம ... Read More
மகா சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன் தெரியுமா ?
சிவராத்திரி அன்று கண் விழித்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கும். விரதம் கடைப்பிடிப்போர் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் ... Read More
மகா சிவராத்திரியின் சிறப்புகள்
1. சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது. 2. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி ... Read More