Tag: மடூல்சீமை
குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி
மடூல்சீமை – பிட்டமாறுவ பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிட்டமாறுவ கல்பொத்தவெல பகுதியில் வசிக்கும் 85 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வீட்டின் ... Read More