Tag: மட்டக்களப்பு
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள காணியின் வழக்கு ஒத்திவைப்பு
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள தமது சொந்த காணியில் எல்லை அமைத்த நிலையில் அதனை தடுத்து நிறுத்தி சேதம் விளைவித்ததாக தெரிவித்து முன்னாள் இராஜாக அமைச்சர் உட்பட சிலர் மீது தொடரப்பட்ட வழக்கு ... Read More
மட்டக்களப்பில் போக்குவரத்து பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக பிரதான குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பல பகுதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் ... Read More
உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவுகள் திறப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான உன்னிச்சை குளத்தின் 3வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். 10 அடிவரை நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மக்கள் வாழும் பகுதிகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது. பெருமழை ... Read More
மட்டக்களப்பு கடலில் கரை ஒதுங்கியுள்ள மர்ம பொருள்
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இன்று (17) அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் தாம் இதுவரையில் அறிந்திராத மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளதாகவும், ... Read More
கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை ஒருவர் பலி
மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று (10) கல்குடா பகுதியல் பதிவாகியுள்ளது. ரஷ்ய நாட்டைச் ... Read More
மட்டக்களப்பில் இராட்சத முதலை மடக்கிப்பிடிப்பு
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் மாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்கள் அச்சுறுத்திய முதலை 15 அடி பாரிய இராட்சத முதலை வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. இன்று (09) காலை மட்டக்களப்பு ... Read More
மட்டக்களப்பில் 16 அடி நீளமான முதலையொன்று மீட்பு
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு வாவியில் சஞ்சரித்த குறித்த முதலை நேற்று முன்தினம் (29) கரைக்கு வந்துள்ளதுடன் புளியந்தீவு கிராமத்திற்குள் நுழைய முற்பட்ட போது இதனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் குறித்த முதலையை வனஜீவராசிகள் ... Read More