Tag: மஹிந்தானந்த அளுத்கமகே
ஓய்வை அறிவித்தார் மஹிந்தானந்த அளுத்கமகே
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்துள்ளார். நாவலப்பிட்டி மஹிந்தானந்த அளுத்கமகே அறக்கட்டளை அலுவலகத்தில், நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே, தனது ஓய்வை அறிவித்துள்ளார். ஏழு தசாப்தங்களாக ... Read More
தேசிய மக்கள் சக்திக்கு முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சவால்
பொதுத்தேர்தலில் முடிந்தால் 115 ஆசனங்களையாவது கைப்பற்றிகாட்டுமாறு தேசிய மக்கள் சக்திக்கு முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சவால் விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ஜே.வி.பியினர் ... Read More
இதையே தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் செய்தார்
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைக்கால தீர்மானங்கள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தலுக்குப் பின்னர் எடுத்த தீர்மானங்களை ஒத்தவை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ... Read More