Tag: மின்சார சபை

இவ்வருடம் 50 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி பலி

Mithu- December 23, 2024

இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 50 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும், அந்த சந்தர்ப்பங்களில் அனுமதியின்றி இலங்கை மின்சார சபையின் மின்சார எடுக்கப்பட்டதாகவும் மின்சார சபையின்  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி மின்சாரம் எடுப்பதைத் ... Read More

மின்சார சபை தனியார் மயமாக்கப்படாது

Mithu- November 5, 2024

அரசுக்கு சொந்தமான மின்சாரத் துறையை தனியார்மயப்படுத்தும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் வலுசக்தி துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியாளர் ஏ.டி.கே. பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ... Read More