Tag: மியன்மார் அகதிகள்
திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்த மியன்மார் அகதிகள் படகு
முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று (20) காலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னதாக முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் இப்படகு 102 பேருடன் நேற்று (19) கரை ஒதுங்கியது. ... Read More