Tag: ரஞ்சித் மத்தும பண்டார
எதிரணிகளை பாராளுமன்றத்துக்குள் முடக்கிவைத்துவிட்டு உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது
எதிரணிகளை பாராளுமன்றத்துக்குள் முடக்கிவைத்துவிட்டு உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தினார். எனவே, பாதீட்டு கூட்டத்தொடர், சாதாரண தரப்பரீட்சை, தமிழ், சிங்களப் புத்தாண்டு என்பன முடிந்த ... Read More
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் விரைவில் க்ளீன் செய்ய வேண்டிவரும்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் விரைவில் க்ளீன் செய்ய வேண்டிவரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். மேலும் அவர், ''ஊடக சுதந்திரம் ... Read More
உள்ளாட்சி சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞையை நாட்டு மக்கள் வழங்குவார்கள்
உள்ளாட்சிசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை சமிக்ஞையை நாட்டு மக்கள் வழங்குவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். மேலும் அவர், “உள்ளாட்சிசபைத் தேர்தலுக்காக பெறப்பட்ட ... Read More
SJBயின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டாரவை பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. Read More
பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு தேசிய பட்டியல் ஊடாக வாய்ப்பு கிட்டுமா ?
“பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பளிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. மனோ கணேசன் உட்பட பலரும் வாய்ப்பு கோரியுள்ளனர். உரிய பரிசீலனையின் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் ... Read More