Tag: 2024 General Election

தேசிய மக்கள் சக்தி யாழில் வேட்புமனு தாக்கல்!

Viveka- October 10, 2024

நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தேசிய மக்கள் சக்தி இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது. இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், யாழ் ... Read More

வைத்தியர் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தினார் !

Viveka- October 10, 2024

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தினார். Read More

நாட்டுக்காக உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது : வேட்பு மனுவை கையளித்தார் சஜித் !

Viveka- October 10, 2024

கட்சியாகவும் கூட்டணியாகவும் ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் இன்றைய தினம் கொழும்பு மாவட்டத்திற்கான வேட்புமனுக்களை கையளித்தோம். இத்தேர்தலில் மக்கள் வழங்கும் ஆசிர்வாதங்களின் அடிப்படையில் வெற்றி பெற்று, நல்லதொரு நாட்டை, நல்லதொரு தாய்நாட்டைக் கட்டியெழுப்ப, நாட்டை ... Read More

பொதுத்தேர்தலில் விமல் போட்டியிடமாட்டார் !

Viveka- October 10, 2024

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமது கட்சி தனித்தோ அல்லது கூட்டணியாகவோ போட்டியிடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 280,672 விருப்பு வாக்குகளையும், ... Read More

தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு !

Viveka- October 10, 2024

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 30, நவம்பர் ... Read More

தேர்தலில் பெரமுனவை வழிநடத்த வரமாட்டாராம் பசில் !

Viveka- October 10, 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகவே அமெரிக்கா பறந்த ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பொதுத் தேர்தலில் கட்சியை வழிநடத்துவதற்கு நாடு திருப்பமாட்டார் என தெரியவருகின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் ... Read More

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் இன்றுடன் நிறைவு

Viveka- October 10, 2024

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் ... Read More